tag:blogger.com,1999:blog-1272043402826297522.post830246219398417861..comments2023-08-11T02:28:40.887-07:00Comments on ஒளியுலகம்: நாம் அந்நியர்கள்Anonymoushttp://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1272043402826297522.post-48613421800334817572011-02-15T17:04:44.690-08:002011-02-15T17:04:44.690-08:00ஒரு படத்தை வெறும் பொழுது போக்காக பார்க்காமல் உணர்வ...ஒரு படத்தை வெறும் பொழுது போக்காக பார்க்காமல் உணர்வுப்பூர்வமாக பார்த்து அதன் வரலாற்று பின்னணியோடு எழுதப்பட்ட விமர்சனம் நிறைவு செய்த வரிகள் வாசிக்கையில் மனம் கனத்ததுநெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-71260548592469670052011-01-09T23:22:12.574-08:002011-01-09T23:22:12.574-08:00i watched this movie before two month on that time...i watched this movie before two month on that time i didnt aware of racisim between tutsi and hutu, after read ur review i came to knw about them. nice review sircinemahttps://www.blogger.com/profile/10618168123497703515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-35116337273199677472010-08-03T10:05:57.154-07:002010-08-03T10:05:57.154-07:00நன்றி janaa sir
இந்தப்படம் நான் இன்னும் பார்க்கவி...நன்றி janaa sir<br /><br />இந்தப்படம் நான் இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிடுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-90123053987138378992010-08-03T04:13:40.665-07:002010-08-03T04:13:40.665-07:00you must watch "some times in april" dir...you must watch "some times in april" directed by raoul peck" this move is also talks about the problem between hutu & tusi s,janaahttps://www.blogger.com/profile/06310675100383838261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-74243401614987325292010-07-31T21:28:28.181-07:002010-07-31T21:28:28.181-07:00நன்றி மோகன்...
உங்களின் கருத்து புரிகிறது. நீங்கள்...நன்றி மோகன்...<br />உங்களின் கருத்து புரிகிறது. நீங்கள் சொல்லுவது சரிதான்.<br /><br />பாடம் பார்த்ததில்லை, பார்த்துவிடுகிறேன். புத்தகம் படித்திருக்கிறேன், மீண்டும் படிக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-63042474090284136032010-07-31T18:17:58.584-07:002010-07-31T18:17:58.584-07:00Vijay,
Thanks for your response and your writings...Vijay,<br /><br />Thanks for your response and your writings. I am always feel happy about reading your posts. I did not raise any question. I want to clarify what I tried to say in my earlier comment. First of all, I don't give any importance to the post's Title, so I just started reading your post. Initially, you said two ethnic groups fought each other....then said it happened in our neighboring country...finally ended with saying that it not only happened to us it is happening continuously in the human history. I thought the post is over, but just like in Tamil movies in order to justify the Title, at the climax there will be some dialogue that reminds the movie Title, just like that suddenly you started writing something related but not relevant to the main theme.<br /><br />It is purely my opinion. Please don't take it as my criticism. I am also just like you or even below you. In addition, I don't have any political aspirations and I am a common middle class man.<br /><br />One more thing: if possible watch the movie Hidalgo and read வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் Page 350 conversation between Peeya Thevar and Thasilthar. In the movie they will show a scene about Wounded Knee Massacre, it is similar to what is happening to the Adivasis now and what happened to Peeya Thevar.<br /><br />Thanks again,<br />MohanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-39067858011160644462010-07-31T09:48:46.455-07:002010-07-31T09:48:46.455-07:00பின்னூட்டம் இடுவதுமில்லாமல், விவாதிக்க முயற்சிப்பத...பின்னூட்டம் இடுவதுமில்லாமல், விவாதிக்க முயற்சிப்பதும், கருத்துகள் சொல்லுவதிற்கும் நன்றிகள் மோகன்.<br /><br />இந்த பின்னூட்டம் உங்களின் கேள்விக்கான பதிலா என்று தெரியவில்லை. இல்லை என்றால் மன்னிக்கவும்.Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-88480388811270093752010-07-31T09:38:48.863-07:002010-07-31T09:38:48.863-07:00நன்றி மோகன்..
நான் இந்த பதிவுகள் எழுதுவதுவதின் நோ...நன்றி மோகன்..<br /><br />நான் இந்த பதிவுகள் எழுதுவதுவதின் நோக்கம். தமிழில் ஒளிப்பதிவைப்பற்றி தகவல்கள் இணையத்தில் எதுவும் இல்லையே என்ற என் கவலையை சிறிதளவேனும் போக்க என் அளவிலான முயற்சியே. மேலும் நான் கற்றுக்கொள்வதை நண்பர்களுக்கு புரியும் விதத்தில் பகிர்ந்துக்கொள்ள முயற்சிக்கிறேன். அவ்வளவே.<br /><br />மேலும் திரைப்படங்கள் சார்ந்து பதிவுகள் பலரால் எழுதப்படுகிறது. பொதுவாக எனக்கு வரலாறுகளைப் படிக்க பிடிக்கும். அதன் தொடர்ச்சியாகவே வரலாற்றுப்படங்கள் பார்க்கிறேன். ஒரு தொழில்நுட்பாலனாக படங்களைப் பார்த்தாலும், வரலாற்றுப்படங்களிலிருக்கும் உண்மை என்னை எப்போதும் கவறுகின்றன, யோசிக்க வைக்கின்றன. இதன் அடிப்படையிலேயே என் திரைப்படங்கள் சார்ந்த பதிவுகளை எழுத முயற்சிக்கிறேன்.<br /><br />அரசியல் பேசுவதோ, அரசியல் சார்ந்த கருத்துகள் முன்வைப்பதோ என் நோக்கம் அல்ல. <br /><br />தனிமனிதனாக, சராசரி குடிமகனாக நாம் கவனிக்க வேண்டிய நிலைகளையே 'எடுத்துக்கொண்ட திரைப்படம்' சார்ந்து என் கருத்தாக முன்வைக்கிறேன்.<br /><br />'நாம் அந்நியர்கள்' பதிவில் கடைசி பத்திகள் அதைத்தான் குறிக்கின்றன. அதில் நான் சொல்லவரும் கருத்து, 'நாம் என்னதான் கூடிவாழ்ந்தாலும், தனித்தனியாகத்தான் இருக்க நினைக்கிறோம் என்பதுதான்'. யோசித்தால் தனிமனிதனைச்சார்ந்து நம்முடைய சுயநலன்கள் தெரியவருகிறது. அது சின்னதிலிருந்து பெரிது வரை தொடர்கிறது. <br /><br />மேலும், இதை எல்லாம் தாண்டி, ஒரு சகமனிதனாக நான் வெளிப்படுத்தும் கருத்துகளை மதித்து, படித்து, ஆதரித்தும், வேறுபட்டும் பின்னூட்டும் இட்டும், என் எழுத்தார்வத்தை பூர்த்தி செய்யும் நண்பர்கள் இருப்பதனாலயே தொடர்ந்து எழுதுகிறேன். <br /><br />இங்கே உங்களுக்கு நான் தனிப்பட்டு நன்றிச் சொல்ல விரும்புகிறேன். என் கருத்துகளை மதித்து அதற்கு பின்னூட்டும் இடுவது என்னை சந்தோசப்படுத்துகிறது நண்பரே.Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-40436425190541113832010-07-31T08:26:48.273-07:002010-07-31T08:26:48.273-07:00Vijay,
I appreciate your writings. The last two p...Vijay,<br /><br />I appreciate your writings. The last two paragraphs are not in relevance with the purpose of the post as you mentioned below:<br /><br />ஆனால் தோழர்களே இது நமக்கு மட்டும் நடப்பதில்லை. வரலாற்றில் இது தொடர்ச்சியாக நிகழ்ந்துக்கொண்டேதான் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.<br /><br />You may have to reorganize your post; anyway I got your point. Did you get a chance to watch the movies Blood Diamond, Lord of Wars, and Charlie Wilsons war? After watching any one of them if you read my comments to one of your earlier blog post give below, you will understand (more) what I meant that time:<br /><br /><br />---------------------------------------------<br />Mohan said... June 13, 2010 7:48 AM <br /><br />Vijay,<br /><br />I want to touch another aspect of this issue (and this blog post). These Adivasis should be careful with people like Arundhati roy, in other words they should identify who are their friends. I am not supporting what Adivasis are doing now, but I believe they have problems and the Indian government instead of helping them, just like they do it for others, suck and oppress them.<br /><br />Adivasis should think thoroughly to find out what they want and how best they can achieve it. They can discuss and consult with journalists, activists (Arundhati roy, so-called Maoists) and with the Indian Government officials to figure out what is the best solution and the way of achieving it, but they should make a decision. If they listen and follow non-native people such as Arundhati roy and Maoists, the result will be like what happened in Srilanka and African countries like Sierra Leone, Nigeria, Liberia etc.<br /><br />I know what I am saying is very difficult for them, they have to go through a lot of obstacles and back stabbings. <br />---------------------------------------<br />MohanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-76879231348988810642010-07-29T16:28:56.909-07:002010-07-29T16:28:56.909-07:00வணக்கம் உங்கள் உழவன் "திரட்டின்" தொடு...வணக்கம் உங்கள் உழவன் "திரட்டின்" தொடுப்பைக்கொடுக்கவும்.<br />http://ulavan.net/topsite/index.php?a=user_cplKevinhttps://www.blogger.com/profile/02647647903861151009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-71054699998743221352010-07-28T07:33:04.267-07:002010-07-28T07:33:04.267-07:00காலம் கலிகாலம் ஆயிடுச்சே ஜெய்..காலம் கலிகாலம் ஆயிடுச்சே ஜெய்..Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-29538073396886486372010-07-28T07:31:51.611-07:002010-07-28T07:31:51.611-07:00நண்பர்களே..ஒரு செய்தி.
நம்முடைய 'கமெண்ட் ஆப்ஷ...நண்பர்களே..ஒரு செய்தி.<br /><br />நம்முடைய 'கமெண்ட் ஆப்ஷனில்' நாம் யார் வேண்டுமானாலும் பின்னூட்டம் இடலாம் என்று தேர்வு செய்திருந்தால், பின்னூட்டம் இடுபவர், யாருடைய Url-ஐயும் கொடுக்க முடிகிறது. அதனால் மற்றவரின் வலைப்பூ விலாசத்தில் பின்னூட்டம் இடுகிறார்கள். <br /><br />கவணமாக இருக்கவும்.Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-49679478978849925152010-07-27T21:25:12.937-07:002010-07-27T21:25:12.937-07:00என்ன கொடும சார் இது... புதுசு புதுசா ஃபோர்ஜரி பண்ண...என்ன கொடும சார் இது... புதுசு புதுசா ஃபோர்ஜரி பண்ணுறாய்ங்களே... :)ஜெய்https://www.blogger.com/profile/07224287934632565826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-14779677213079054692010-07-27T09:04:32.016-07:002010-07-27T09:04:32.016-07:00நன்றி ஜெய்..
அந்த பெயரற்றவன் மீண்டும் என்னை திட்ட...நன்றி ஜெய்..<br /><br />அந்த பெயரற்றவன் மீண்டும் என்னை திட்டி ஒரு பின்னூட்டம் போட்டிருந்தான். இது யாரோ வேலையற்றவனின் வேலையாகத்தான் இருக்கிறது.<br /><br />மற்றவனின் பெயரில் பின்னூட்டம் போடக்கூடிய சாத்தியகூறு இருக்கிறது போல. அதைப் பயன்படுத்தி முன்பே கூட 'எழுத்தாளர் சாருநிவேதித்தா' பெயரில் ஒரு பின்னூட்டம் இருந்தது.விசாரித்தால் அது அவரில்லை என்று தெரிந்தது. சந்தேகமாக இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன், அப்படி வேறுபெயரில் பின்னூட்டும் போடமுடியுமா?Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-34401555276161620892010-07-27T01:08:31.181-07:002010-07-27T01:08:31.181-07:00@ காயத்ரிதேவி,
அந்த வார்த்தை ஆண்மை இல்லாததைக் குறி...@ காயத்ரிதேவி,<br />அந்த வார்த்தை ஆண்மை இல்லாததைக் குறிக்க பயன்படுத்தப்பட்டதே தவிர, பெண்களை இழிவுபடுத்த அல்ல... அது பயன்படுத்தப்பட்ட இடம், context, எல்லாம் உங்களுக்குப் புரிந்திருந்தும், வார்த்தையை பிடித்துக்கொண்டு விளையாடுகிறீர்களே... :( <br /><br />விஜய் பெண்கள் மீது மரியாதை உள்ளவர் என்பது, அவருடைய இந்தப்பதிவை படித்தாலே புரியும்... http://vijayarmstrongcinematographer.blogspot.com/2010/03/55.html <br /><br />பெண்களை இழிவுபடுத்துவதை பலர் நிறுத்தி பல வருடமாயாச்சு... பெண்கள் பலர்தான் அக்னிப்பார்வை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்... அந்த வார்த்தை பிரயோகம் தவறு என்றால் சாதாரணமாகவே கூறலாம்... கோபப்படவே தேவையில்லை... பாரதியார் பாட்டு தெரிந்த உங்களுக்கு வள்ளுவர் சொன்ன “இனிய உளவாக இன்னாத கூறல்” பற்றியும் தெரிந்திருக்கும்... உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய விதம் மிக மிக தவறு என்கிறேன்... <br /><br />உங்களை அந்த வார்த்தை புண்படுத்தியதை விட, நீங்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தி இருக்கும் வார்த்தைகள் இதற்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத பலரைத் தாக்கியுள்ளன... அவர் செய்தது தவறு என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் செய்தது அதைவிட பல பல மடங்கு தவறு... இல்லையா?<br /><br />உங்கள் feedback மிகவும் constructive-ஆக இருக்கட்டுமே... <br /><br />நானும் அதே அண்ணா யூனிவர்சிடியில்(கிண்டி) அதே 2002-06ல் படித்து, அதே சாஃப்ட்வேர் துறையில் உள்ளவன்தான்... உங்கள் நணபர்களில் பலர் எனக்கும் நண்பர்கள்... யோசித்துப்பாருங்கள்... நம் அலுவலகத்தில் ஒரு பிரச்சினை என்றால், நமது feedback/solution இப்படிதான் இருக்குமா? இந்த கோபத்துடன், தேவைக்கு அதிகமான வார்த்தைகளை, சம்பந்தமில்லாத குடும்பத்தினரை நோக்கி வீசுவோமா? அல்லது சரியான முறையில் அளவாகப் பேசி பிரச்சினையைத் தீர்ப்போமா? கோபமில்லாத தருணத்தில், மீண்டும் ஒருமுறை உங்கள் பின்னூட்டத்தை நீங்களே படித்துப்பாருங்கள்...ஜெய்https://www.blogger.com/profile/07224287934632565826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-82746656331218305512010-07-26T14:40:09.341-07:002010-07-26T14:40:09.341-07:00அன்பின் காயத்ரி தேவி அவர்களுக்கு...
ஒரு வார்த்தை ...அன்பின் காயத்ரி தேவி அவர்களுக்கு...<br /><br />ஒரு வார்த்தை சொன்னதை மட்டும் வைத்துக்கொண்டு மிக அழகாக வார்த்தை ஜாலம் புரிந்து இருக்கின்றீர்கள்...<br /><br />முகம் தெரியாமல் வந்த கருத்து சொல்பவனை ஆண்மை இல்லாதவன் என்று சொல்ல அந்த வார்த்தை பிரயோகம்... இதை விட மிக கேவலமான வார்த்தை பிரயோகங்கள் இதே பதிவுலகத்தில் வந்து இருக்கின்றது...<br /><br />அதை தவறு என்று சொல்லி மன்னிப்பு கூட கேட்டுவிட்டார்...<br /><br />அந்த வார்த்தை தவறு என்று உங்களுக்கு பட்டு இருந்தால்... அதை நாகரீகமாக சொல்லி இருக்கலாம்...அந்த வார்த்தையை எழுதியதற்கு இவ்வளவு கோபம்...<br /><br />சரி இவ்வளவு கோபம் கொண்டவர் யார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் உங்கள் தளத்துக்கு வந்து பார்த்தேன்... நீங்கள் அமேரிக்காவின் புளோரிடாவில் இருப்பது தெரிய வந்தது....<br /><br />அமெரிக்காவில் இருப்பதால் இயற்க்கையிலேயே தைரியம் வந்து இருக்கின்றது...<br /><br />அண்ணா யூனிவர்சிட்டியில் படித்து விட்டு அமெரிக்காவில் பொட்டி தட்டி இன்னமும் மகாகவி பாரதியை மறக்காமல் இருப்பதற்கு என் நன்றிகள்..<br /><br />பிஞ்ச தொடப்பத்தை அப்படியே பத்திரமாக வைத்து இருங்கள்... மகாகவி பாரதி சொன்னது இந்தியாவுக்கு மட்டும் அல்ல உலகத்தில் எந்த இடத்தில், எந்த நாட்டில் மாதர் தம்மை இழிவு செய்தாலும் அது பொருந்தும்....<br /><br /><br />பிட்ச்,மதர்பக்கர்,பிளடி பிட்ச்,ஸ்லட்,ஓர்,இதெல்லாம் நீங்கள் வாழும் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் மூச்சுக்கு 300 தடவை மாதர்களை தினமும் இழிவு செய்யும் அமெரிக்கர்களை...<br /><br />அந்த பிஞ்ச துடைப்பத்தால் முடிந்தால் அடியுங்கள்... வேண்டும் என்றால் சுதேசி துடப்பத்தையும் அனுப்பி வைக்கின்றோம்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-37154775596428182142010-07-26T09:43:16.065-07:002010-07-26T09:43:16.065-07:00நன்றி காயத்ரிதேவி..
உங்கள் கருத்தை பெயரோடு வெளிப்...நன்றி காயத்ரிதேவி..<br /><br />உங்கள் கருத்தை பெயரோடு வெளிப்படுத்தும் தைரியம் உங்களிடம் இருக்கிறது. அதற்குத்தான் இந்த நன்றி.(திட்டினதிர்க்கு என்று நினைத்துவிடப்போகிறார்கள். அப்புறம் எல்லாரிடமிருந்து யார் திட்டுவாங்குவது)<br /><br />அதுகூட இல்லாதவர்களைப் பற்றிதான் என் கோபம். அந்த வார்த்தை எதைக்குறிக்கிறது என்பது இங்கு எல்லாருக்கும் தெரியும். அது ஒரு பாலினத்தைக் குறிப்பதல்ல என்பதும் தமிழ் அறிந்தவர்களுக்கு தெரியும். நான் நீங்கள் குறிப்பிடும் தொனியில் பயன்படுத்தவில்லை என்பது உங்களுக்கு ஏன் புரியவில்லை. <br /><br />ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள்?. பாலினம் சார்ந்து நீங்களே ஏன் உங்களை மட்டமாக கருதுகிறீர்கள். நான் அப்படி கருதுபவன் அல்ல. எல்லோரும் சமம் என்றுதான் நான் கருதுகிறேன்.<br /><br />உங்களை புண்படுத்தும் செயல் என்றவுடன், நீங்கள் எவ்வளவு கீழ்தரமாக என்னைத் திட்டுகிறீர்கள் என்பதை கவனித்தீர்களா? உங்களுக்கு இருக்கும் அதே உரிமையை, மனிதாபிமான அற்ற கருத்தை தன் பெயர்கூட வெளியிட தயங்கும் ஒருவன் வெளியிடும்போது, அவனைத் திட்ட பயன்படுத்தினால் அது தவறாகிவிடுகிறது. <br /><br />என் கோபம் எங்கே என்றால். உங்கள் கருத்து என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். உங்க அடையாளத்தோடுச் சொல்லுங்கள். தன் அடையாளம் மறைத்துக்கொண்டு எதிர்மறை கருத்துச் சொல்லுபவனை, அதுவும் என்னைத் தேடிவந்துச் சொல்லுபவனை, நான் என்னவென்று அழைக்கட்டும் என்பதை நீங்களேச் சொல்லுங்கள்.<br /><br />என்னை நீங்கள் திட்ட ஒரு சவுகரியம் இருக்கிறது...! அந்த தைரியமோ அல்லது உங்கள் அறியாமையோ, எதுவாகட்டும் உங்கள கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். <br /><br />தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட என் கருத்துக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். உங்களை வீனாக கோபப்படுத்தியதிர்க்கும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.<br /><br />குறிப்பு:<br /><br />//நார் நாராக கிழித்துவிடுவேன்// - எதை?<br /><br />//துடைப்பம் பிஞ்சிடும்,நான் ஐடிதுறையில் வேலை செய்கிறேன்,ஆனாலும் நான் தான் வீட்டில் டாய்லெட் சுத்தம் செய்வேன்,என்னிடம் நல்ல கருந்துடப்பம் உண்டு,வெளுத்து வாங்கிவிடுவேன்,மாதர் தம்மை இழிவு செய்யும் மடையனை கொளுத்துவாள் இந்த காயத்திரி// - இந்த வரியைச் சொன்னவர் ரொம்ப பாவங்க.Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-59070946042999805192010-07-24T10:34:14.738-07:002010-07-24T10:34:14.738-07:00நன்றி M.S.E.R.K. ..நன்றி M.S.E.R.K. ..Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-14157551742612720712010-07-24T07:10:36.699-07:002010-07-24T07:10:36.699-07:00அருமையானப் பதிவு! வாழ்த்துக்கள் ஆம்ஸ்ராங்!
இதுவரைப...அருமையானப் பதிவு! வாழ்த்துக்கள் ஆம்ஸ்ராங்!<br />இதுவரைப் படம் பார்க்காதவர்களுக்கு ...<br /><br />http://nammatheater.blogspot.com/2010/05/hotel-rwanda-2004.htmlஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-81127749240867456812010-07-24T03:02:17.515-07:002010-07-24T03:02:17.515-07:00@ Anonymous,
முதல் விஷயம்: இந்தப்படம் 100% உண்மைக்...@ Anonymous,<br />முதல் விஷயம்: இந்தப்படம் 100% உண்மைக்கதை.. நடந்ததை எடுத்து இருக்கிறார்கள்..<br /><br />இரண்டாவது விஷயம்: உங்கள் கருத்திலிருந்து நீங்கள் படத்தை முழுமையாக பார்க்கவில்லை அல்லது புரிந்துகொள்ளவில்லை எனத்தெரிகிறது... <br /><br />5 லட்சம் மக்கள் கொல்லப்பட்ட இடத்தில், ஒரு தனி மனிதர் தன்னுடைய அந்தஸ்தையும் பணத்தையும் பயன்படுத்தி, வேலையையும் உயிரையும் பணயம் வைத்து குடும்பத்திலுள்ள 6 பேரையும், மேலும் 1200 பேரையும் காப்பாற்றி இருக்கிறார்.. வேனில் அவர் மனைவியையும் குடும்பத்தையும் அனுப்பிவிட்டு, தான் ஹோட்டலிலேயே மற்றவர்களுக்கு பாதுகாப்பாக தங்க முடிவெடுக்கும்போது, குடும்பம் சமூகம் இரண்டுமே அவனுக்கு முக்கியம் என்பது தெளிவாக படமாக்கப்பட்டு இருக்கிறது... <br /><br />Paul Rusesabagina-வின் இந்த மனிதநேயத்திற்காக உலகம் முழுக்க பல நாடுகளிலும் அமைதிக்கான விருது அவருக்கு கொடுக்கப்பட்டது...ஜெய்https://www.blogger.com/profile/07224287934632565826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-43984078868620846642010-07-24T00:47:45.248-07:002010-07-24T00:47:45.248-07:00N. Jaganathan..சார் நன்றி..
அடுத்தப்படம் விரைவில்...N. Jaganathan..சார் நன்றி..<br /><br />அடுத்தப்படம் விரைவில் அறிவிப்பு வரும். அடுத்த மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களைப்பற்றி கலை இயக்குனர் சந்தானம் அவர்கள் சொன்னார்கள். <br /><br />நேரம் கிடைக்கும் போதுச் சொல்லுங்கள், நேரில் சந்திப்போம்.<br /><br />நன்றி..Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-55036021304251192082010-07-24T00:44:10.308-07:002010-07-24T00:44:10.308-07:00அடையாளம் அற்ற நண்பரே..
உங்கள் கருத்துகளைச் அடையாள...அடையாளம் அற்ற நண்பரே..<br /><br />உங்கள் கருத்துகளைச் அடையாளத்தோடு வெளிப்படுத்து பழகுங்கள்...<br />கருத்து சொல்லவே 'ஆண்மையற்ற' நீங்களெல்லாம் மனிதம் பற்றியோ, படைப்பாற்றல் பற்றியோ பேசத் தகுதியற்றவர்கள்..<br /><br />ஆனாலும் உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. உலகத்தில் எத்தனை 'பொட்டப் பசங்க' இருகிங்க என்றாவது தெரிந்துக்கொள்கிறோம்.Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-66265818483654249492010-07-24T00:38:20.644-07:002010-07-24T00:38:20.644-07:00நன்றி நண்பர்களே..
ஜாக்கி சேகர்..
செ.சரவணக்குமார்.....நன்றி நண்பர்களே..<br />ஜாக்கி சேகர்..<br />செ.சரவணக்குமார்..<br />Saravana Kumar MSK<br />வெறும்பய..<br />ragu said..<br />N. Jaganathan..Anonymoushttps://www.blogger.com/profile/12709633846671566903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-59311074774882472102010-07-23T21:29:28.827-07:002010-07-23T21:29:28.827-07:00இரண்டு மூன்று முறை இந்தப்படத்தைப் பார்த்திருக்கிறே...இரண்டு மூன்று முறை இந்தப்படத்தைப் பார்த்திருக்கிறேன். இதன் பின்புலத்தை உங்கள் மூலம்தான் அறிகிறேன். சக மனிதரோடு மனிதராக வாழத்தலைப்படுவோம். பகிர்வுக்கு நன்றி. அடுது என்ன படம் ஒளிப்பதிவு செய்கிறீர்கள்.N. Jaganathanhttps://www.blogger.com/profile/07091621343666785634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1272043402826297522.post-88137751536710369472010-07-23T20:37:47.172-07:002010-07-23T20:37:47.172-07:00neyaamana karuthneyaamana karuthAnonymoushttps://www.blogger.com/profile/06973038837349643025noreply@blogger.com