‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்படுத்திக் கொள்ளாத, வளர்ச்சிப் பாதையில் நடைபோடாத எதையும் தவிர்த்து, காலத்தே மேம்படுத்திக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பழையதோடு புதியவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் இம்முதுமொழியை நினைவில் கொள்ளும் நேரமிது. பொங்கல் பண்டிகையின் முதல் நாளான ‘போகி’-இல் நாம் அதைத்தான் செய்ய முற்படுகிறோம். துரதிருஷ்டவசமாக அது ‘வெறும் பொருட்களை எரிப்பதோடு’ மட்டும் நின்றுவிடுகிறது. எண்ணத்தில், செயலில், நடத்தையில், வாழ்வில் அதைச் செய்ய வேண்டும் என்பதும் அம்முதுமொழி உணர்த்தும் செய்தி என்பதை பெரும்பாலும் நாம் சவுகரியமாக மறந்துவிடுகிறோம். சரி நான் பேச வந்தது அதைப்பற்றியல்ல. நம் தொழிலிலும் இம்முதுமொழி நடைமுறையில் இருக்கிறது என்பதும், அதன் பொருட்டு மனம் மகிழவும் துயரம் கொள்ளவும் காரணங்கள் இருப்பதை பகிர்த்துக் கொள்ளவே இக்கட்டுரை. மகிழவும் துயருறவும் எப்படி ஒன்றே காரணமாக இருக்கமுடியும்?!. வாழ்வின் விசித்திரங்களில் ஒன்று இது. புதிய உயிரின் ஜனனம், புகுந்த வீடு போகும் மகள், படிப்புக்கோ,
Vijay your Website looks sooooo good. Keep writing a lot.....
பதிலளிநீக்குSimple and good - like you. From the comments part of your blog, I can realize that many of the reader learn new things/inspired/... Expecting frequent blogs before you completely busy with Cine industry.
பதிலளிநீக்குதங்களின் புதிய இணையதளம் கண்டேன். சிறப்பான வடிவமைப்பு. அதிலும் ’நான்’ பகுதியில் உங்களைப் பற்றிய குறிப்புகள் மிகச்சிறப்பாக இருந்தன. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குvery nice sir
பதிலளிநீக்குசிறப்பாக அமைய வாழ்த்துக்கள்... புது தளத்துக்கு செல்கிறேன்... நன்றி...
பதிலளிநீக்குஎன் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?