இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...
கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!
ஒளிப்பதிவு அற்ப்புதம்.
பதிலளிநீக்குஉங்கள் கை வண்ணத்தில் நல்ல சினிமாவை எதிர் பார்க்கிறேன்.
துல்லிதம் ...........
பதிலளிநீக்குஉலக சினிமா ரசிகன்/தருமி: நன்றி நண்பர்களே
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குவிஜய், லட்சம் வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கு ஆதாரம் இருப்பதாக சொல்லபப்டும் கூடியக் குகைக்கு சென்றிருக்கிறீர்களா? திருவள்ளூர் அருகே உள்ளது. ஒரு நாள் ஆர்வம் தாங்காமல் காரை எடுத்துக் கொண்டு தனியே சென்றுவிட்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் தனியே போவது சரியல்ல என்று தோன்றியதால் பாதி மலையில் இறங்கிவிட்டேன்
கார்க்கி://லட்சம் வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்ததற்கு ஆதாரம் இருப்பதாக சொல்லபப்டும் கூடியக் குகைக்கு சென்றிருக்கிறீர்களா?//
பதிலளிநீக்குநாம் ஒருநாள் போவோம் நண்பா..
அருமை சார்.
பதிலளிநீக்குபடங்கள் அவ்வளவு அழகு. :-))
பதிலளிநீக்கு