இயற்கை விவசாயம் என்றானபோது இரசாயன உரங்கள் இல்லை . அப்படியானால் எதைக்கொண்டு பயிரை வளர்ப்பது ? நமக்கெல்லாம் நன்கு தெரிந்த மாட்டுச் சாண எருவு , இலைத்தழைகள் போன்றவற்றை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போதுதான் மாடே யாரிடமும் இல்லையே , அப்புறம் எப்படி மாட்டுச்சாணம் கிடைக்கும் ? இலைத்தழை வேண்டுமானால் , வயலைச்சுற்றி பல்வேறு மரங்கள் இருக்க வேண்டும் , அதற்கும் தற்போதைய சூழலில் சாத்தியமில்லை . மேலும் , பல வருடங்களாக மண்ணில் இரசாயனங்கள் கொட்டப்பட்டதால் மண் செத்துப்போய் விட்டது . மண்ணில் வாழும் புழுக்கள் , நுண்ணுயிரிகள் எல்லாம் மறைந்துவிட்டன . இவற்றை மீட்டெடுப்பது முதல் வேலையானது . அதற்கு நம்மாழ்வார் அவர்கள் ஒரு சிறந்த வழியை சொல்லியிருக்கிறார் . அதற்குப் பெயர் பல தானிய விதைப்பு . சிறு தானிய வகை களில் நாட்டுச் சோளம் , நாட்டு கம்பு , தினை , சாமை , குதிரைவாலி , பயிறு வகைகளில் உளுந்து , பாசி பயறு , தட்டைப் பயறு , கொண்டைக் கடலை , துவரை , கொத்தவரை , நரிப்பயறு , எண்ணெய் வித்துக்களில் எள் , நிலக்கடலை , சூரியகாந...
Cool... :)
பதிலளிநீக்குபடங்கள் மிக நேர்த்தி.
பதிலளிநீக்குபாராட்டுக்கள்.
ரொம்ப நல்லா இருக்கு... மாத்தி யோசி படத்துல சாங்குல பல ஷாட்டுக்ள் இது போலான பேக் லைட்டிங்கல படம் பிடிக்கபட்டு இருந்தது...
பதிலளிநீக்குஎனக்கும் பேக் லைட் ரெர்ம்பவும் பிடித்த ஒன்று... ஒரு கதாநாயகியின் தலை கோதலை அழகாக காட்டும் லைட்டுகள்...
எனக்கு போடோ சாப் தெரியாது...
இப்பையே ககம்யூட்டர் கிட்ட ஆதிக நேரம் செலுத்தறேன்...அது தெரிஞ்சா?
படங்கள் ரொம்ப நல்லா வந்துருக்குங்க
பதிலளிநீக்குவாவ்... கலக்கிட்டீங்க.. செம அழகா இருக்கு...
பதிலளிநீக்குசூப்பரா இருக்குங்க விஜய்...
பதிலளிநீக்குஅருமையான படங்கள் விஜய்; ரொம்ப நல்லாருக்கு
பதிலளிநீக்குநன்றி நண்பர்களே..
பதிலளிநீக்குGood shotssssssss :)
பதிலளிநீக்கு'இலைகளும்’ கவி பாடும்!
பதிலளிநீக்குஉங்கள் பார்வைக்கு...
தருமி:
பதிலளிநீக்குநீங்களே ஒரு சிறந்த புகைப்படக்காரர் போல தெரிகிறது. உங்கள் வருகைக்கு நன்றி அய்யா.
Hi Vijay, Nice photos
பதிலளிநீக்குWhich camera and lens you used?
very beautiful
பதிலளிநீக்குvery beautiful
பதிலளிநீக்கு