‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின் விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது, அதைப்பற்றி பலரும் விவாதிக்கின்றனர். சிலர், கோபியின் பக்கம் நின்று ‘அய்யோ பாவம்’ என்கிறார்கள். சிலர், ‘அட இதே வேலையாப்போச்சிப்பா, ஒரு படம் வெற்றியடைந்தால் உடனே அது தன் கதை என்று சொல்லி பணம் பார்க்க எவனாவது ஒருத்தன் வந்துவிடுகிறான்’ என்கிறார்கள். இது ஒருபுறமிருக்கட்டும். பல தடவைகள் இப்படியான கதைத் திருட்டைப்பற்றிய புகார்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதில், புகார் தெரிவித்தவர் பின்பு எவ்விதமான பலனை அடைந்தார் என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. வழக்கம் போல, அந்நேரத்திற்கு அது ஒரு செய்தி, பின்பு அதை மறந்து, கடந்து வந்துவிடுகிறோம். அவ்வளவுதான். அப்படி புகார் தெரிவித்தவர்கள் பெரும் பலனை (பணம் / படமியக்கும் வாய்ப்பு) அடைந்திருப்பார்கள் எனில் தொடர்ந்து அதே மாதிரியான வழி முறையைப் பலரும் பின்பற்றுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு பொருளுண்டு. ஆனால், திரைத்துறையில் இருப்பவன் என்ற முறையில், என் அன
Cool... :)
பதிலளிநீக்குபடங்கள் மிக நேர்த்தி.
பதிலளிநீக்குபாராட்டுக்கள்.
ரொம்ப நல்லா இருக்கு... மாத்தி யோசி படத்துல சாங்குல பல ஷாட்டுக்ள் இது போலான பேக் லைட்டிங்கல படம் பிடிக்கபட்டு இருந்தது...
பதிலளிநீக்குஎனக்கும் பேக் லைட் ரெர்ம்பவும் பிடித்த ஒன்று... ஒரு கதாநாயகியின் தலை கோதலை அழகாக காட்டும் லைட்டுகள்...
எனக்கு போடோ சாப் தெரியாது...
இப்பையே ககம்யூட்டர் கிட்ட ஆதிக நேரம் செலுத்தறேன்...அது தெரிஞ்சா?
படங்கள் ரொம்ப நல்லா வந்துருக்குங்க
பதிலளிநீக்குவாவ்... கலக்கிட்டீங்க.. செம அழகா இருக்கு...
பதிலளிநீக்குசூப்பரா இருக்குங்க விஜய்...
பதிலளிநீக்குஅருமையான படங்கள் விஜய்; ரொம்ப நல்லாருக்கு
பதிலளிநீக்குநன்றி நண்பர்களே..
பதிலளிநீக்குGood shotssssssss :)
பதிலளிநீக்கு'இலைகளும்’ கவி பாடும்!
பதிலளிநீக்குஉங்கள் பார்வைக்கு...
தருமி:
பதிலளிநீக்குநீங்களே ஒரு சிறந்த புகைப்படக்காரர் போல தெரிகிறது. உங்கள் வருகைக்கு நன்றி அய்யா.
Hi Vijay, Nice photos
பதிலளிநீக்குWhich camera and lens you used?
very beautiful
பதிலளிநீக்குvery beautiful
பதிலளிநீக்கு